தமிழ்நாடு

மனநலம் குன்றிய மகனும்...அரசின் உதவி தொகைக்காக போராடும் தந்தையும் ...

தந்தி டிவி

மனநலம் குன்றிய மகனுக்கு பல ஆண்டுகளாக அலைந்தும் அரசு உதவித்தொகை கிடைக்காததை கண்டித்து, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன் தந்தை, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாலை ஏகாம்பரநல்லூரைச் சேர்ந்த சந்திரசேகருக்கு மூன்று மகன்கள். இதில் இரண்டாவது மகன் அருண் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். அவருக்கு மாதாந்திர அரசு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்தும், அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை