தமிழ்நாடு

ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா... கிடா வெட்டி கறி விருந்து படைத்து வழிபாடு

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் புன்னப்பட்டி கிராமம் உலுப்பகுடி வேட்டைக்காரன் சாமி கோவில் பங்குனி விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய ஆடுகளை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உரித்து சுத்தம் செய்து சமைத்தனர். பின்னர் வேட்டைக்காரன் சாமிக்கு படைக்கப்பட்ட ஆட்டுக்கறி குழம்பு 5000-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஆண்கள் பாத்திரங்களை கொண்டுவந்து அதில் சாதம் மற்றும் கறிக்குழம்பை வாங்கிச்சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்