தமிழ்நாடு

ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா... கிடா வெட்டி கறி விருந்து படைத்து வழிபாடு

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் புன்னப்பட்டி கிராமம் உலுப்பகுடி வேட்டைக்காரன் சாமி கோவில் பங்குனி விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய ஆடுகளை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உரித்து சுத்தம் செய்து சமைத்தனர். பின்னர் வேட்டைக்காரன் சாமிக்கு படைக்கப்பட்ட ஆட்டுக்கறி குழம்பு 5000-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஆண்கள் பாத்திரங்களை கொண்டுவந்து அதில் சாதம் மற்றும் கறிக்குழம்பை வாங்கிச்சென்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?