தமிழ்நாடு

ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு மணிமண்டபம் - சிவச்சந்திரன் குறித்த பாடலின் குறுந்தகடு வெளியீடு

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த, ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த, ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. அரியலுார் மாவட்டம், கார்குடி கிராமத்தில், கட்டப்பட்ட மணி மண்டபத்தை, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் திறந்து வைத்தார். மேலும், வீரர் சிவசந்திரன் குறித்த பாடலின் குறுந்தகடை, ராஜேந்திரன் வெளியிட, மாவட்ட ஆட்சியர் ரத்னா பெற்றுக்கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்