தமிழ்நாடு

சென்னையில் நிலம் வாங்கித் தருவதாக மெகா மோசடி

தந்தி டிவி

நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 8கோடி மோசடி- தலைமறைவாக இருந்தவர் கைது

பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி தருவதாகவும், புதிய தொழில் தொடங்கி அதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சுமார் ரூபாய். 8.20 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரிடம் இந்த ஆசை வாரத்தைகளை கூறி ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட வெங்கேடசன் அளித்த புகாரின் பேரில் கடலூரில் தலைமறைவாக இருந்த தங்கவேலுவை போலீசார் கைது செய்தனர்.

BREAKING || பழனி கோயில் நில மோசடி வழக்கில் பரபரப்பு வாதம் - கோர்ட்டில் சார்பதிவாளர் சொன்ன புது தகவல்

Breaking | Law College | 3 சட்ட கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை | வெளியான முக்கிய அறிவிப்பு

CM Vijay | Chennai Hostel | ``சீக்கிரம் ஆக்‌ஷன் எடுக்குறேன்..'' | விடுதி மாணவர்களிடம் CM விஜய் உறுதி

BREAKING || சபரிவர்மன் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் திடீர் மறுப்பு - திடீர் பரபரப்பு

BREAKING || நேரடியாக மாணவர்களை சந்தித்து புகார்களை கேட்ட CM விஜய்... அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர்