தமிழ்நாடு

பொள்ளாச்சியில், சாலையில் கொட்டப்பட்டிருந்த மாத்திரை மருந்துகளால் அதிர்ச்சி

பொள்ளாச்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பொள்ளாச்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா குளக்கரையில் நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய சத்து டானிக், இரும்புச்சத்து டானிக்குகள் கிடந்தன. காலாவதி ஆகாத மருந்துகள் ஏன் இங்கு கொட்டப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ