தமிழ்நாடு

பொள்ளாச்சியில், சாலையில் கொட்டப்பட்டிருந்த மாத்திரை மருந்துகளால் அதிர்ச்சி

பொள்ளாச்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பொள்ளாச்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா குளக்கரையில் நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய சத்து டானிக், இரும்புச்சத்து டானிக்குகள் கிடந்தன. காலாவதி ஆகாத மருந்துகள் ஏன் இங்கு கொட்டப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்