தமிழ்நாடு

கால் முறிந்து காட்டு யானைக்கு மருத்துவ சிகிச்சை

தந்தி டிவி

கேரளாவின் மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் கர்லாகி என்ற வனப்பகுதியில் 3 நாட்களாக ஆண் யானை ஒன்று காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கால்நடை மருத்துவரின் உதவியோடு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் மயங்கிய நிலையில் இருந்த யானையின் காலில் ஏற்பட்ட காயம் மற்றும் முறிவுக்கு மருத்துவ குழுவினர், வனத்துறையினரின் உதவியோடு சிகிச்சை அளித்தனர். மயக்கம் தெரிந்தவுடன் யானையை காட்டில் விட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை