தமிழ்நாடு

கால் முறிந்து காட்டு யானைக்கு மருத்துவ சிகிச்சை

தந்தி டிவி

கேரளாவின் மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் கர்லாகி என்ற வனப்பகுதியில் 3 நாட்களாக ஆண் யானை ஒன்று காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கால்நடை மருத்துவரின் உதவியோடு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் மயங்கிய நிலையில் இருந்த யானையின் காலில் ஏற்பட்ட காயம் மற்றும் முறிவுக்கு மருத்துவ குழுவினர், வனத்துறையினரின் உதவியோடு சிகிச்சை அளித்தனர். மயக்கம் தெரிந்தவுடன் யானையை காட்டில் விட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி