தமிழ்நாடு

கால் முறிந்து காட்டு யானைக்கு மருத்துவ சிகிச்சை

தந்தி டிவி

கேரளாவின் மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் கர்லாகி என்ற வனப்பகுதியில் 3 நாட்களாக ஆண் யானை ஒன்று காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கால்நடை மருத்துவரின் உதவியோடு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் மயங்கிய நிலையில் இருந்த யானையின் காலில் ஏற்பட்ட காயம் மற்றும் முறிவுக்கு மருத்துவ குழுவினர், வனத்துறையினரின் உதவியோடு சிகிச்சை அளித்தனர். மயக்கம் தெரிந்தவுடன் யானையை காட்டில் விட்டனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா