தமிழ்நாடு

சென்னையில் ஆயிரம் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரம் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரம் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் நபருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.அங்கு பணியாற்றிய 30 பேர் உடனடியாக நோய்த்தொற்று பரிசோதனை செய்துகொண்டனர். நாளொன்றுக்கு 50 முதல் 100 காவலர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கிறார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா