தமிழ்நாடு

சென்னையில் ஆயிரம் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரம் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரம் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் நபருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.அங்கு பணியாற்றிய 30 பேர் உடனடியாக நோய்த்தொற்று பரிசோதனை செய்துகொண்டனர். நாளொன்றுக்கு 50 முதல் 100 காவலர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கிறார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்