தமிழ்நாடு

சென்னையில் ஆயிரம் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரம் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ஆயிரம் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் நபருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.அங்கு பணியாற்றிய 30 பேர் உடனடியாக நோய்த்தொற்று பரிசோதனை செய்துகொண்டனர். நாளொன்றுக்கு 50 முதல் 100 காவலர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கிறார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?