தமிழ்நாடு

கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய மெடிக்கல் கடைக்காரர்- கைது செய்த போலீஸ்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி அருகே கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறி வந்த மெடிக்கல் கடைக்காரர் கைது செய்யப்பட்டார். இதில் தப்பி ஓடிய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். காவேரிப்பட்டிணம் பகுதியில் மெடிக்கல்ஸ் வைத்திருப்பவர் பாலமுரளி. இவரது மெடிக்கலில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் தலைமையில், மருத்துவ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த இருவர் தப்பி ஓடிய நிலையில் குழந்தையின் பாலினம் கண்டறியும் கருவி உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அனைத்துமருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்து, மெடிக்கலுக்கு சீல் வைத்தனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா