தமிழ்நாடு

7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி - ஆளுநருக்கு அண்ணாமலை ஐ.பி.எஸ். நன்றி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் கலந்து கொண்டு பேசினார். சிபிஎஸ்இ , கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்பிக்கள் , பள்ளிகள் தங்களுக்கு தரும் 10 இடங்களையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று கூறினார். அந்த இடங்களுக்கு எம்.பி.க்கள் எதற்காக போட்டி போட்டு கொண்டு கடிதம் தருகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளித்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்து கொண்ட அண்ணாமலை, இதன்மூலம் ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு மருத்துவ கல்வி படிக்க இடம் கிடைக்கும் என்று கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை