தமிழ்நாடு

அண்ணா பிறந்தநாள் மாநாட்டை தொடங்கி வைக்க ஸ்டாலினை அழைக்க முடிவு - வைகோ

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மாநாட்டை தொடங்கி வைக்க திமுக தலைவர் ஸ்டாலினை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்