தமிழ்நாடு

கடலூரில் ரூ. 50,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: "விவசாயத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" -எம்.சி.சம்பத்

கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் எண்ணை சுத்திகரிப்பு ஆலையால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.

தந்தி டிவி
கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் எண்ணை சுத்திகரிப்பு ஆலையால், விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு-இ-வலைதள சந்தைப் படுத்துதல் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை குறிப்பிட்டார். சிறு, குறு நிறுவனங்கள் அனைத்தும் ஜெம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய அமைச்சர் இதனால், வருமான வரி பிரச்சினை வராது என்றார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை