தமிழ்நாடு

கடலூரில் ரூ. 50,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: "விவசாயத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" -எம்.சி.சம்பத்

கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் எண்ணை சுத்திகரிப்பு ஆலையால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.

தந்தி டிவி
கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் எண்ணை சுத்திகரிப்பு ஆலையால், விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு-இ-வலைதள சந்தைப் படுத்துதல் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை குறிப்பிட்டார். சிறு, குறு நிறுவனங்கள் அனைத்தும் ஜெம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய அமைச்சர் இதனால், வருமான வரி பிரச்சினை வராது என்றார்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு