தமிழ்நாடு

ரிப்பன் மாளிகையில் கொடியேற்றி மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட மேயர் பிரியா

தந்தி டிவி

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டும், தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகழித்த அவர் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதை தொடர்ந்து, மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை மேயர் பிரியா வழங்கினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்