தமிழ்நாடு

ரிப்பன் மாளிகையில் கொடியேற்றி மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட மேயர் பிரியா

தந்தி டிவி

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டும், தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகழித்த அவர் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதை தொடர்ந்து, மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை மேயர் பிரியா வழங்கினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்