தமிழ்நாடு

ரிப்பன் மாளிகையில் கொடியேற்றி மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட மேயர் பிரியா

தந்தி டிவி

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டும், தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகழித்த அவர் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதை தொடர்ந்து, மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை மேயர் பிரியா வழங்கினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"