தமிழ்நாடு

கொரோனா ஒழிய வேண்டி சிறப்பு வழிபாடு - மூலிகைப் பொருட்களை கொண்டு அபிஷேகம்

மயிலாடுதுறை அருகே தான்தோன்றீஸ்வரர் கோவிலில், கொரோனா தொற்று ஒழிய வேண்டி, சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று ஒழிய வேண்டி பால், பன்னீர், தயிர் மற்றும் பல்வேறு மூலிகைபொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 வகையான மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு யாகங்களும் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ