தமிழ்நாடு

கொரோனா ஒழிய வேண்டி சிறப்பு வழிபாடு - மூலிகைப் பொருட்களை கொண்டு அபிஷேகம்

மயிலாடுதுறை அருகே தான்தோன்றீஸ்வரர் கோவிலில், கொரோனா தொற்று ஒழிய வேண்டி, சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று ஒழிய வேண்டி பால், பன்னீர், தயிர் மற்றும் பல்வேறு மூலிகைபொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 வகையான மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு யாகங்களும் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்