தமிழ்நாடு

கொரோனா ஒழிய வேண்டி சிறப்பு வழிபாடு - மூலிகைப் பொருட்களை கொண்டு அபிஷேகம்

மயிலாடுதுறை அருகே தான்தோன்றீஸ்வரர் கோவிலில், கொரோனா தொற்று ஒழிய வேண்டி, சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று ஒழிய வேண்டி பால், பன்னீர், தயிர் மற்றும் பல்வேறு மூலிகைபொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 வகையான மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு யாகங்களும் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை