தமிழ்நாடு

"மயிலாடுதுறை தனி மாவட்டமாக அமையும்" - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். சீர்காழி அரசு மருத்துவமனையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரத்த பரிசோதனை கூடத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என அறிவித்துள்ளதன் அடிப்படையில் மயிலாடுதுறையில் நிச்சயம் மருத்துவக்கல்லூரி அமையும் என்று கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை