தமிழ்நாடு

மயிலாடுதுறையில் சாலைகள் அமைக்கும் விவகாரம் - நெடுஞ்சாலை உள்ளிட்ட 3 துறை செயலர்களுக்கு நோட்டீஸ்

சாலைகளை தோண்டி எடுக்காமல் அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி
சாலைகளை தோண்டி எடுக்காமல், அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக வரும் 28ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலை துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மயிலாடுதுறையில் சாலை அமைப்பதை ஆய்வுசெய்ய கோரி தாக்கல் செய்த மனுவை அன்றைய தினத்திற்கே, ஒத்திவைத்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை