தமிழ்நாடு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : திறந்தவெளியில் அடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் அகற்றம்

மயிலாடுதுறை கோட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

மயிலாடுதுறை கோட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஃபானி புயல் எச்சரிக்கையை அடுத்து திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் சேதமடைவதை தடுக்கும் வகையில், ரயில் மூலம் ஈரோடு சேமிப்பு கிடங்குக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்