தமிழ்நாடு

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புது மணப்பெண்

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 2 மாதங்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

* பெண்ணின் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில், புதுமணப் பெண் ரம்யாவின் கணவர் ராஜ்குமார், மாமனார் பாபுராஜ், மாமியார் ஜோதி ஆகியோரிடம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்