தமிழ்நாடு

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புது மணப்பெண்

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 2 மாதங்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

* பெண்ணின் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில், புதுமணப் பெண் ரம்யாவின் கணவர் ராஜ்குமார், மாமனார் பாபுராஜ், மாமியார் ஜோதி ஆகியோரிடம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு