அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுத்தை நடமாட்டம்
22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திய வனத்துறை
செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை கடந்து சென்றதால் மக்கள் அச்சம்
செந்துறை, பொன்பரப்பில், செதளவாடி, உஞ்சினி ஆகிய ஊர்களில் முந்திரி காடுகள், நீர்நிலைகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
3 பிரிவுகளாக பிரிந்து கேமராக்களை பொருத்திய வனத்துறை அதிகாரிகள்