தமிழ்நாடு

விவசாயத்திலும் கால் பதித்த வடமாநில தொழிலாளர்கள்.. "சாப்பாடு கூட நம்ப கொடுக்க வேண்டாம்" | Thanthitv

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, குறுவை சாகுபடி உள்ளிட விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமத்திற்கு ஆளான விவசாயிகள் வடமாநில தொழிலாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் நாற்று பறித்து நடவு செய்யும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏக்கருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில் 12 தொழிலாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுவதாகவும் ஒரு நாளைக்கு 4 ஏக்கர் வரை நடவு பணிகளை மேற்கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தங்களுக்கு பணம் மிச்சம் ஆவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்