தமிழ்நாடு

விவசாயத்திலும் கால் பதித்த வடமாநில தொழிலாளர்கள்.. "சாப்பாடு கூட நம்ப கொடுக்க வேண்டாம்" | Thanthitv

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, குறுவை சாகுபடி உள்ளிட விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமத்திற்கு ஆளான விவசாயிகள் வடமாநில தொழிலாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் நாற்று பறித்து நடவு செய்யும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏக்கருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில் 12 தொழிலாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுவதாகவும் ஒரு நாளைக்கு 4 ஏக்கர் வரை நடவு பணிகளை மேற்கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தங்களுக்கு பணம் மிச்சம் ஆவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்