தமிழ்நாடு

காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு - ஊரடங்கு உத்தரவையும் மீறி கூடிய பொதுமக்கள்

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.

தந்தி டிவி

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். புதுமண தம்பதியர் திரண்டு தங்களது கல்யாண மாலையை காவிரியாற்றில் விட்டு புனித நீராடுவர். குற்றாலம், சேலம், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் கொண்டாட்டம் களைகட்டும். காவிரி கரையோர மாவட்டங்களிலும் உற்சாகம் கரைபுரளும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆடி18 கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது. இதனிடையே மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் ஏராளமான பெண்கள் ஆடிப்பெருக்கு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை