தமிழ்நாடு

"கலாஷேத்ரா விவகாரம்".."அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்" - முன்னாள் நீதிபதி குழு பரிந்துரை

தந்தி டிவி

கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் ஹரிபத்மன் உட்பட 4 பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து, முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரி சார்பில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவை நியமித்தது. மாணவிகளிடம், நேரில் மற்றும் ஆன்லைன் மூலம் விசாரித்த இந்தக் குழு, ஹரிபத்மனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், கல்லூரியின் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை