தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி, போலீசார் வெளியேற்றியதால் இருதரப்பினர் வாக்குவாதம்

மாவீரர் தினத்தையொட்டி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
மாவீரர் தினத்தையொட்டி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலர் ரத்த தானம் வழங்கினர். அப்போது அங்கு வந்த போலீசார் அனைவரையும் வெளியேற்றினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் அளித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு