தமிழ்நாடு

"அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை" - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டது.

தந்தி டிவி
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அதிக கட்டணம் வசூலிப்பதாக, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பனை சந்தித்து, பெற்றோர் முறையிட்டனர். அப்போது, விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்ணப்பன் எச்சரித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை