தமிழ்நாடு

பழனி : மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தந்தி டிவி
மாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து வந்த பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். உடல் முழுவதும் அலகு குத்தி ராட்சத கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடியில் பக்தர்கள் வந்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்