தமிழ்நாடு

பழனி : மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தந்தி டிவி
மாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து வந்த பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். உடல் முழுவதும் அலகு குத்தி ராட்சத கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடியில் பக்தர்கள் வந்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி