தமிழ்நாடு

மாசாணி அம்மன் கோயில் 28.9 கிலோ தங்கம் - அமைச்சர் சொன்ன தகவல்

தந்தி டிவி

மாசாணி அம்மனுக்கு காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் காணிக்கையாக பெறப்பட்ட 28.9 கிலோ கிராம் தங்க நகைகளை, உருக்கி ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இதற்காக ஸ்டேட் வங்கியின் மூலம் மும்பையில் உள்ள அரசு உருக்கு ஆலைக்கு நகைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. நகைகளை ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்க நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி துரை ராஜூ, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்