தமிழ்நாடு

``நீ வீட்ல போய் பாரு..'' - வாங்கிய கடனுக்கு சுவற்றில் எழுதி அசிங்கம் - மிரட்டும் நிதி நிறுவனம்

தந்தி டிவி

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வீட்டின் பத்திரத்தை தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து கடந்த 2016 ம் ஆண்டு 4 இலட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். அவர் 89 தவணைகளை கட்டி முடித்தும் இன்னும் 2 இலட்சம் ருபாய் அடைக்க வேண்டும் என்று தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதாகவும், வீட்டுச்சுவரில் அடமானம் என எழுதி அவமானப்படுத்துவதாகவும் ரவிச்சந்திரனின் மனைவி ராணி புகார் தெரிவித்துள்ளார். 

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்