தமிழ்நாடு

``நீ வீட்ல போய் பாரு..'' - வாங்கிய கடனுக்கு சுவற்றில் எழுதி அசிங்கம் - மிரட்டும் நிதி நிறுவனம்

தந்தி டிவி

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வீட்டின் பத்திரத்தை தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து கடந்த 2016 ம் ஆண்டு 4 இலட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். அவர் 89 தவணைகளை கட்டி முடித்தும் இன்னும் 2 இலட்சம் ருபாய் அடைக்க வேண்டும் என்று தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதாகவும், வீட்டுச்சுவரில் அடமானம் என எழுதி அவமானப்படுத்துவதாகவும் ரவிச்சந்திரனின் மனைவி ராணி புகார் தெரிவித்துள்ளார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை