தமிழ்நாடு

``நீ வீட்ல போய் பாரு..'' - வாங்கிய கடனுக்கு சுவற்றில் எழுதி அசிங்கம் - மிரட்டும் நிதி நிறுவனம்

தந்தி டிவி

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வீட்டின் பத்திரத்தை தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து கடந்த 2016 ம் ஆண்டு 4 இலட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். அவர் 89 தவணைகளை கட்டி முடித்தும் இன்னும் 2 இலட்சம் ருபாய் அடைக்க வேண்டும் என்று தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதாகவும், வீட்டுச்சுவரில் அடமானம் என எழுதி அவமானப்படுத்துவதாகவும் ரவிச்சந்திரனின் மனைவி ராணி புகார் தெரிவித்துள்ளார். 

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு