தமிழ்நாடு

``நீ வீட்ல போய் பாரு..'' - வாங்கிய கடனுக்கு சுவற்றில் எழுதி அசிங்கம் - மிரட்டும் நிதி நிறுவனம்

தந்தி டிவி

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வீட்டின் பத்திரத்தை தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து கடந்த 2016 ம் ஆண்டு 4 இலட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். அவர் 89 தவணைகளை கட்டி முடித்தும் இன்னும் 2 இலட்சம் ருபாய் அடைக்க வேண்டும் என்று தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதாகவும், வீட்டுச்சுவரில் அடமானம் என எழுதி அவமானப்படுத்துவதாகவும் ரவிச்சந்திரனின் மனைவி ராணி புகார் தெரிவித்துள்ளார். 

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை