தமிழ்நாடு

மாரியப்பன் சொன்ன வார்த்தை - ``மனுசனுக்குள்ள இவ்ளோ வேதனையா?’’

தந்தி டிவி

கிரிக்கெட் போட்டிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு வேறுவிளையாட்டுப் போட்டிகளுக்கு கிடைப்பதில்லை என்று பாரா ஒலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன் வேதனை தெரிவித்துள்ளார். சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தடகள விளையாட்டுப் போட்டிகள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், கிரிக்கெட் போன்று அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் சரிசமமான ஆதரவு கொடுக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்