தமிழ்நாடு

அம்மன் கோயில் கட்டி ஓராண்டு.. தீக்குழியில் தவறி விழுந்த சிறுவன்.. மனதை பதைபதைக்க விடும் வீடியோ

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது கொல்லை கிராமம். இங்குள்ள சக்தி மாரியம்மன் திருக்கோவில் கட்டப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி தீமிதி திருவிழா செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டு பக்தர்களும் தீக்குளியில் இறங்கினார்கள். அப்போது ஏழு வயது மதிக்கத்தக்க மோனிஷ் என்பவர் தீக்குழி இறங்கும்போது நிலை தடுமாறி தீக்குளியல் தவறி விழுந்தார் , இதனையடுத்து அவரை மீட்ட கோயில் நிர்வாகத்தினர் 40 சதவிகித தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்