Mariyamman Temple | `நீதி காத்த மாரியம்மன்’ கோயில் முன்னே உச்சகட்ட பதற்றம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோயில் கம்பம் நடும் நிகழ்வில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.