தமிழ்நாடு

களைகட்டிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு அருகே ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.

தந்தி டிவி

1 லட்சம் வெற்றிலையால் அம்மனுக்கு அலங்காரம் :

கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள புகழ்பெற்ற மகா மாரியம்மன் கோவிலில், விவசாயம் செழிக்க வேண்டி ஒரு லட்சத்து எட்டாயிரம் வெற்றிலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை விதைக்கும் முன்பு, இந்த மாரியம்மனிடம் விதைகளை வைத்து வழிபட்டு பின்னரே விதை விதைப்பர். இதனால் விவசாயம் செழிக்கும், விளைச்சல் அதிகரிக்கும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாகும். இந்நிலையில் கார்த்திகை அமாவாசையான நேற்று, செய்யப்பட்ப்பட்ட வெற்றிலை அலங்காரத்தை, ஏராளமான மக்கள் மற்றும் விவசாயிகள் தரிசனம் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்