தமிழ்நாடு

"இனமென பிரிந்தது போதும்..!" - மாரியம்மன் கும்பாபிஷேக விழாவிற்கு சீர்வரிசையுடன் வந்த இஸ்லாமியர்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஸ்ரீ கந்த மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக நிறைவு பூஜைக்கு இஸ்லாமிய மக்கள் சீர்வரிசையுடன் வந்து பூஜை செய்து அன்னதானம் வழங்கினர். அவர்கள் ஆர தழுவி சால்வை அணிவித்து இந்து மக்கள் வரவேற்றனர். மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற இந்த கோயில் பூஜை காண்போரை நெகழச் செய்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ