தமிழ்நாடு

"இனமென பிரிந்தது போதும்..!" - மாரியம்மன் கும்பாபிஷேக விழாவிற்கு சீர்வரிசையுடன் வந்த இஸ்லாமியர்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஸ்ரீ கந்த மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக நிறைவு பூஜைக்கு இஸ்லாமிய மக்கள் சீர்வரிசையுடன் வந்து பூஜை செய்து அன்னதானம் வழங்கினர். அவர்கள் ஆர தழுவி சால்வை அணிவித்து இந்து மக்கள் வரவேற்றனர். மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற இந்த கோயில் பூஜை காண்போரை நெகழச் செய்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை