தமிழ்நாடு

மெரினாவில் குதிரை சவாரிக்கு தடை - போலீசார்அதிரடி

தந்தி டிவி

சுற்றுலா வந்த பெண்ணிடம் அதிக பணம் கேட்டு தகராறு செய்ததால், சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி தடை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக மெரினா கடற்கரையில் சிறியவர்களுக்கு 100 ரூபாயும், பெரியவர்களுக்கு 200 ரூபாயும் குதிரை சவாரிக்கு வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், சுற்றுலா வந்த பெண்ணிடம், சேப்பாக்கத்தை சேர்ந்த தேவா என்பவர், நபர் ஒருவருக்கு 200 ரூபாய் என கூறிவிட்டு, 800 ரூபாய் கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் மெரினாவில் குதிரை சவாரியை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி