தமிழ்நாடு

மெரினாவில் குதிரை சவாரிக்கு தடை - போலீசார்அதிரடி

தந்தி டிவி

சுற்றுலா வந்த பெண்ணிடம் அதிக பணம் கேட்டு தகராறு செய்ததால், சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி தடை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக மெரினா கடற்கரையில் சிறியவர்களுக்கு 100 ரூபாயும், பெரியவர்களுக்கு 200 ரூபாயும் குதிரை சவாரிக்கு வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், சுற்றுலா வந்த பெண்ணிடம், சேப்பாக்கத்தை சேர்ந்த தேவா என்பவர், நபர் ஒருவருக்கு 200 ரூபாய் என கூறிவிட்டு, 800 ரூபாய் கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் மெரினாவில் குதிரை சவாரியை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்