தமிழ்நாடு

மெரினாவில் குதிரை சவாரிக்கு தடை - போலீசார்அதிரடி

தந்தி டிவி

சுற்றுலா வந்த பெண்ணிடம் அதிக பணம் கேட்டு தகராறு செய்ததால், சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி தடை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக மெரினா கடற்கரையில் சிறியவர்களுக்கு 100 ரூபாயும், பெரியவர்களுக்கு 200 ரூபாயும் குதிரை சவாரிக்கு வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், சுற்றுலா வந்த பெண்ணிடம், சேப்பாக்கத்தை சேர்ந்த தேவா என்பவர், நபர் ஒருவருக்கு 200 ரூபாய் என கூறிவிட்டு, 800 ரூபாய் கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் மெரினாவில் குதிரை சவாரியை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி