தமிழ்நாடு

மெரினாவில் நடந்த ஒத்திகை... இறங்கிய இந்திய கடலோர காவல்படை

தந்தி டிவி

மெரினாவில் நடந்த ஒத்திகை... இறங்கிய இந்திய கடலோர காவல்படை

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய கடலோர காவல்படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கடலில் எண்ணெய் கசிவின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கசிந்த எண்ணெயை விரைவாக நீக்கும் செயல்முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சியில் மீனவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை