தமிழ்நாடு

மெரினாவில் நடந்த ஒத்திகை... இறங்கிய இந்திய கடலோர காவல்படை

தந்தி டிவி

மெரினாவில் நடந்த ஒத்திகை... இறங்கிய இந்திய கடலோர காவல்படை

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய கடலோர காவல்படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கடலில் எண்ணெய் கசிவின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கசிந்த எண்ணெயை விரைவாக நீக்கும் செயல்முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சியில் மீனவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்