தமிழ்நாடு

"டேய்.. டேய்.. வேணாம் டா..." மதுபோதையில் திடீரென கடலில் குதித்த இளைஞர்.. மெரினாவில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரை முகத்துவாரம் அருகே திடீரென ஒரு வாலிபர் கடலில் குதித்து த*கொ*க்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மெரினா மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்நபரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. போதையில் பெயரை மாற்றி மாற்றி கூறிவரும் நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக குதித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை