தமிழ்நாடு

சென்னை மெரினாவில் நள்ளிரவில்ஒன்று கூடிய இஸ்லாமியர்கள்

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரையில் மொஹரம் மாதத்தின் இறுதி நாளில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து தங்கள் குடும்பத்துடன் வந்த ஷியா இஸ்லாமியர்கள் மெரினா கடற்கரையில் நள்ளிரவில் வழிபாடு செய்தனர்.

நள்ளிரவில் வழிபாடு நடந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் 50திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். 

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?

Gold Price Today | ரூட்டை மாற்றிய தங்கம் ரேட்.. இன்றைய விலையிலும் மாற்றம்

Breaking | CM Vijay | பரபரக்கும் காவிரி விவகாரம் | திடீரென பிளானை மாற்றிய CM விஜய்

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்