தமிழ்நாடு

சென்னை மெரினாவில் நள்ளிரவில்ஒன்று கூடிய இஸ்லாமியர்கள்

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரையில் மொஹரம் மாதத்தின் இறுதி நாளில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து தங்கள் குடும்பத்துடன் வந்த ஷியா இஸ்லாமியர்கள் மெரினா கடற்கரையில் நள்ளிரவில் வழிபாடு செய்தனர்.

நள்ளிரவில் வழிபாடு நடந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் 50திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்