தமிழ்நாடு

சென்னை மெரினாவில் நள்ளிரவில்ஒன்று கூடிய இஸ்லாமியர்கள்

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரையில் மொஹரம் மாதத்தின் இறுதி நாளில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து தங்கள் குடும்பத்துடன் வந்த ஷியா இஸ்லாமியர்கள் மெரினா கடற்கரையில் நள்ளிரவில் வழிபாடு செய்தனர்.

நள்ளிரவில் வழிபாடு நடந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் 50திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். 

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்