தமிழ்நாடு

சென்னை மெரினாவில் நள்ளிரவில்ஒன்று கூடிய இஸ்லாமியர்கள்

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரையில் மொஹரம் மாதத்தின் இறுதி நாளில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து தங்கள் குடும்பத்துடன் வந்த ஷியா இஸ்லாமியர்கள் மெரினா கடற்கரையில் நள்ளிரவில் வழிபாடு செய்தனர்.

நள்ளிரவில் வழிபாடு நடந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் 50திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். 

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு