தமிழ்நாடு

மார்கழி மாதத்தையொட்டி தனியார் பள்ளியில் கோலப்போட்டி : 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள காளகஸ்திநாதபுரம் தனியார் பள்ளியில், மார்கழி மாதத்தையொட்டி கோலப்போட்டிகள் நடைபெற்றது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள காளகஸ்திநாதபுரம் தனியார் பள்ளியில், மார்கழி மாதத்தையொட்டி கோலப்போட்டிகள் நடைபெற்றது. ரங்கோலிக்கு மட்டும் நடைபெற்ற இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பூக்கோலம், பொங்கல் பானை உள்ளிட்ட பல்வேறு விதமான கோலங்களை இட்டு, அவற்றுக்கு வர்ணங்களை தீட்டினர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்