தமிழ்நாடு

மார்கழி மாதத்தையொட்டி தனியார் பள்ளியில் கோலப்போட்டி : 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள காளகஸ்திநாதபுரம் தனியார் பள்ளியில், மார்கழி மாதத்தையொட்டி கோலப்போட்டிகள் நடைபெற்றது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள காளகஸ்திநாதபுரம் தனியார் பள்ளியில், மார்கழி மாதத்தையொட்டி கோலப்போட்டிகள் நடைபெற்றது. ரங்கோலிக்கு மட்டும் நடைபெற்ற இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பூக்கோலம், பொங்கல் பானை உள்ளிட்ட பல்வேறு விதமான கோலங்களை இட்டு, அவற்றுக்கு வர்ணங்களை தீட்டினர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்