தமிழ்நாடு

மார்கழி மாதத்தையொட்டி தனியார் பள்ளியில் கோலப்போட்டி : 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள காளகஸ்திநாதபுரம் தனியார் பள்ளியில், மார்கழி மாதத்தையொட்டி கோலப்போட்டிகள் நடைபெற்றது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள காளகஸ்திநாதபுரம் தனியார் பள்ளியில், மார்கழி மாதத்தையொட்டி கோலப்போட்டிகள் நடைபெற்றது. ரங்கோலிக்கு மட்டும் நடைபெற்ற இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பூக்கோலம், பொங்கல் பானை உள்ளிட்ட பல்வேறு விதமான கோலங்களை இட்டு, அவற்றுக்கு வர்ணங்களை தீட்டினர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ