தமிழ்நாடு

சென்னை : டெங்கு விழிப்புணர்வு குறித்த 'பசுமை மற்றும் தூய்மை' மாரத்தான் ஓட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தம் நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தம் நடைபெற்றது. டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பசுமை மற்றும் தூய்மை என்ற பெயரில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாரத்தான் ஓட்டத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தொடங்கி வைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை