தமிழ்நாடு

சென்னையை குலுக்கிய மராத்தான் ஓட்டம்...

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். இதில் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். விஜிபி கடற்கரையில் நிறைவு பெற்ற இந்த மராத்தான் ஓட்டம் இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது மிகப்பெரிய மராத்தான் ஓட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்