தமிழ்நாடு

இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம்...

இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்களுடன பெற்றோரும் பங்கேற்றனர்.

தந்தி டிவி
இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்களுடன பெற்றோரும் பங்கேற்றனர். ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று போலீசாருடன் இணைந்து ஓடினார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ் அகர்வால் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த ஐந்நாண்டுகளாக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வரும் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம் கலந்து கொண்ட 100-வது ஓட்டப் பந்தயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்