தமிழ்நாடு

தமிழறிஞர் மறைமலை அடிகள் வாழ்ந்த இல்லம் : "விரைவில் நினைவில்லமாக மாற்றப்படும்" -அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

தமிழறிஞர் மறைமலையடிகளின் வீடு நினைவு இல்லமாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்பபடும் என அமைச்சர் பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழறிஞர் மறைமலையடிகளின் வீடு நினைவு இல்லமாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்பபடும் என அமைச்சர் பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார். மறைமலையடிகளின் பிறந்தநாளையொட்டி, சென்னை பல்லாவரத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைமலையடிகள் வீட்டை புதுப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்