தமிழ்நாடு

தமிழறிஞர் மறைமலை அடிகள் வாழ்ந்த இல்லம் : "விரைவில் நினைவில்லமாக மாற்றப்படும்" -அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

தமிழறிஞர் மறைமலையடிகளின் வீடு நினைவு இல்லமாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்பபடும் என அமைச்சர் பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழறிஞர் மறைமலையடிகளின் வீடு நினைவு இல்லமாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்பபடும் என அமைச்சர் பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார். மறைமலையடிகளின் பிறந்தநாளையொட்டி, சென்னை பல்லாவரத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைமலையடிகள் வீட்டை புதுப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு