தமிழ்நாடு

மருதாநதி அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாநதி அணையின் நீர் மட்டம் கடந்த 3 நாட்களில் 2 அடி வரை உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாநதி அணையின் நீர் மட்டம் கடந்த 3 நாட்களில் 2 அடி வரை உயர்ந்துள்ளது. அய்யம்பாளையம் அருகே அமைந்துள்ள மருதாநதி அணையின் மொத்தம் உயரம் 72 அடியாகும். வறட்சியின் காரணமாக அணையின் நீர்மட்டம் 22 அடி வரை குறைந்திருந்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர் பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மூன்று நாட்களில் 2 அடி வரை உயர்ந்துள்ளது. அணைக்கு தற்போது 10 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Velankanni | வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த அந்த நொடி நிகழ்ந்தது!

Velankanni | வேளாங்கண்ணியில் பலூன் வெடித்து பற்றிய தீ.. கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு

MK Stalin | DMK | திமுக தலைவர் ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்

BREAKING || புதைந்த நேபாள நகரின் தற்போதைய ஷாக் வீடியோ... தோண்ட தோண்ட பிணங்கள்

BREAKING || "நாங்க நலமா இருக்கிறோம்" - நேபாளில் இருந்து தமிழர்கள் வெளியிட்ட வீடியோ