தமிழ்நாடு

வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள்...

தஞ்சையில் தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி பாதாள சாக்கடைக்குள் இறங்கி, வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் அவல நிலை தொடர்கிறது

தந்தி டிவி

தஞ்சையில் கையுறை, முக கவசம் என எவ்வித பாதுகாப்புமின்றி பாதாள சாக்கடைக்குள் இறங்கி, வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் அவல நிலை தொடர்கிறது. அவ்வப்போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தாலும், வேறு வழியின்றி, தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து, வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணத்தில் ரோபோக்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவது போல, தஞ்சையிலும் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"