தமிழ்நாடு

வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள்...

தஞ்சையில் தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி பாதாள சாக்கடைக்குள் இறங்கி, வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் அவல நிலை தொடர்கிறது

தந்தி டிவி

தஞ்சையில் கையுறை, முக கவசம் என எவ்வித பாதுகாப்புமின்றி பாதாள சாக்கடைக்குள் இறங்கி, வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் அவல நிலை தொடர்கிறது. அவ்வப்போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தாலும், வேறு வழியின்றி, தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து, வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணத்தில் ரோபோக்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவது போல, தஞ்சையிலும் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்