தமிழ்நாடு

"கிசான் கடன் அட்டை இருந்தால் மட்டுமே கடன் : மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

"மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்"

தந்தி டிவி

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கிசான் கடன் அட்டை மூலம் தான், விவசாயிகளுக்கு விவசாய கடன், நகை கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இதனால் தமிழக விவசாயிகள் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதால் உடனடியாக அரசாணையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்