தமிழ்நாடு

"கிசான் கடன் அட்டை இருந்தால் மட்டுமே கடன் : மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

"மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்"

தந்தி டிவி

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கிசான் கடன் அட்டை மூலம் தான், விவசாயிகளுக்கு விவசாய கடன், நகை கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இதனால் தமிழக விவசாயிகள் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதால் உடனடியாக அரசாணையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"