தமிழ்நாடு

களைகட்டிய மண்ணச்சநல்லூர் ஜல்லிக்கட்டு - வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்

திருச்சி சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. புனித லூர்து மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 600 காளைகளும், 400 வீரர்களும் கலந்து கொண்டனர். ஏராளமானோர் ஆர்வமுடன் இந்த போட்டியை கண்டுரசித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்