தமிழ்நாடு

களைகட்டிய மண்ணச்சநல்லூர் ஜல்லிக்கட்டு - வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்

திருச்சி சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. புனித லூர்து மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 600 காளைகளும், 400 வீரர்களும் கலந்து கொண்டனர். ஏராளமானோர் ஆர்வமுடன் இந்த போட்டியை கண்டுரசித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்