தமிழ்நாடு

களைகட்டிய மண்ணச்சநல்லூர் ஜல்லிக்கட்டு - வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்

திருச்சி சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. புனித லூர்து மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 600 காளைகளும், 400 வீரர்களும் கலந்து கொண்டனர். ஏராளமானோர் ஆர்வமுடன் இந்த போட்டியை கண்டுரசித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை