தமிழ்நாடு

அனுமதி இல்லாமல் நடைபெற்ற கட்டுமாடு மஞ்சுவிரட்டு...

ஜெயங்கொண்டநிலை மந்தை கருப்பர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, அனுமதி இல்லாமல் கட்டுமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஜெயங்கொண்டநிலை மந்தை கருப்பர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, கட்டுமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. காவல்துறை மற்றும் வருவாய் துறை அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த மஞ்சு விரட்டில் 50க்கு மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அரசு அனுமதி இல்லாததால் மாடு பிடிவிரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் முட்டியதில் 5க்கும் மேற்பட்டவர்கள காயமடைந்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்