தமிழ்நாடு

மாஞ்சோலையில் இறங்கிய டெல்லி.. பரபரக்கும் நெல்லை

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம், தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் 4 நாட்கள் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் நேற்று முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை மற்றும் மனு அளித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் நேரில் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து மாஞ்சோலை பகுதி மக்களிடமும் விசாரணை நடத்திய நிலையில், 2வது நாளான இன்று காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ