தமிழ்நாடு

மாஞ்சோலையில் இறங்கிய டெல்லி.. பரபரக்கும் நெல்லை

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம், தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் 4 நாட்கள் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் நேற்று முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை மற்றும் மனு அளித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியிடம் நேரில் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து மாஞ்சோலை பகுதி மக்களிடமும் விசாரணை நடத்திய நிலையில், 2வது நாளான இன்று காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்