தமிழ்நாடு

மாஞ்சா நூல் காற்றாடி ஆபத்து - விழிப்புணர்வு பிரசாரம் : குழந்தைகளை கண்காணிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்

மாஞ்சா நூல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

மாஞ்சா நூல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாஞ்சா நூல் காற்றாடி விடுவதனால் ஏற்படும் ஆபத்து குறித்து தண்டையார்பேட்டை கொருக்குப்பேட்டை குடியிருப்பு பகுதிகளில் ஆர்கே.நகர் போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் ரோந்து பணியை அதிகரிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்