தமிழ்நாடு

மீண்டும் வெடித்த கலவரம்.. மணிப்பூரில் உச்ச கட்ட பரபரப்பு

தந்தி டிவி

மணிப்பூர் சூரசந்த்பூரில் ஹமர் பழங்குடியினத் தலைவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹமர் மற் றும் ஜோமி பழங்குடியினர் இடையே மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மோதல் வெடித்தது... ஜோமி பழங்குடியினரின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வன்முறை ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், கடைகள் சூறையாடப்பட்டன. போலீசார் போராடி கலவரத்தைக் கட்டுப்படுத்திய நிலையில், சூரசந்த்பூரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்