தமிழ்நாடு

மணிப்பூர் கலவரம்... "மத்திய அரசு நினைத்திருந்தால்.." - சீமான் காட்டம்

தந்தி டிவி

மணிப்பூர் கலவரம்... "மத்திய அரசு நினைத்திருந்தால்.." - சீமான் காட்டம்

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறியதாக மத்திய அரசையும் அம்மாநில பாஜக அரசையும் கண்டித்து, சென்னையில், நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சீமான் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சீமான், மணிப்பூரில் கலவரத்தை தடுக்க நினைக்கவில்லை என்றும், மாறாக அது வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். நாடு நல்லவர்கள் கையில் இல்லாததால்தான் இது போன்ற வன்முறைகள் நடப்பதாக சீமான் வேதனை தெரிவித்தார்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு