தமிழ்நாடு

மணிமுத்தாறு 12வது பட்டாலியன் கமாண்டன்ட் எஸ்.பி.அருண் எடுத்த திடீர் முடிவு..

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு

12வது பட்டாலியனில் கமாண்டண்டாக பணியாற்றி வந்த எஸ்.பி அருண் திடீரென ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2013ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலமாக டி.எஸ்.பியாக பணிக்கு சேர்ந்தவர் அருண். பின்னர் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்ற அருண் மணிமுத்தாறு 12வது பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றி வந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்துள்ளார். சுமார் 12 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த எஸ்.பி.அருணின் ராஜினாமா தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

High Court | Vijay | TVK | விஜய்க்கு ஷாக்..! "ரூ.100 கோடி..முறைகேடு" ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

Election Commission | நாளை முடிகிறது.. அமலாகும் புதிய விதிகள்

CM Stalin | திடீரென ஆலோசனையில் இறங்கிய முதல்வர்.. திமுகவினருக்கு முக்கிய அலர்ட்

Selvaperunthagai Congress IT Raid | ட்வீட் போட்ட செல்வப்பெருந்தகை.. IT பரபரப்பு விளக்கம்

Vijay Sangeetha Divorce Case | ``விஜய் தரப்பில் விவாகரத்து கேட்கவில்லை’’ - வெளியானது பரபரப்பு தகவல்